அட இவ்ளோ நாள் இது தெரியாம கடைல போய் வாங்கிட்டு இருந்தோமே..
ஒரு சிலருடைய கைகளில் நன்கு அடர்த்தியான நிறத்தில் செக்கச்செவேலென்று சிவந்து இருக்கும். அவர்களைப் பார்க்கும் பொழுது நமக்கு சற்று பொறாமையாக தான் இருக்கும். நமக்கும் அதே போல ரத்த சிவப்பு நிறத்தில் செக்கச் செவேலென மருதாணி சிவக்க மருதாணி அரைக்கும் பொழுதே இந்த மூன்று பொருட்களை சேர்த்து அரைத்தால் போதும். அது என்ன பொருட்கள்? எப்படி மருதாணி அரைக்க வேண்டும்? என்கிற சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .